இட்லி

1000 ஆண்டுகள் பாரம்பரிய உணவாக இட்லி இருக்கின்றது. Shivakotiacharya எனும் கன்னட எழுத்தாளர்  Vaddaradhane எனும் புத்தகத்தில் இட்லியினை பற்றி முதல் முதலில் எழுதி இருக்கின்றார். இந்நூல் கி.பி  9ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.  

இட்லி போன்று  அதீத நுட்பத்துடன் நொதித்து ஒரு உணவை தயாரிக்கும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை என்கிறார் கிளாட் ஆல்வரிஸ். இத்தனை ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்த இட்லி இன்றும் நம் உணவில் இடம் பெறுவதற்கு அதன் சிறப்பு தன்மைதான் காரணம். இட்லி எளிதில் செரிமானகும் உணவு, செய்வதும் சுலபம்.

இட்லி பொடி

இட்லி சிறந்த காலை உணவாக இருந்தாலும் அவசர அவசரமாக காலையில் கிளம்புவர்களுக்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிப்பதற்கே பாதி நேரம் போய் விடுகிறது.


அதனால் வீட்டில் இட்லி பொடி இருந்தால் காலை உணவு இன்னும் சுலபமாகி விடும்.



நம்ப நேட்டிவ் ஸ்பெஷல் சுவையும், மணமும் நிறைந்த முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்ட  திருநெல்வேலி குருணை இட்லி பொடியினை உங்களுக்காக வழங்குகிறது.   

×
0